அம்மையநாயக்கனூரில் பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 17 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதிப்பு திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 27 October 2023

அம்மையநாயக்கனூரில் பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 17 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதிப்பு திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

 


அம்மையநாயக்கனூரில் பெண்ணை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 17 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.3000 அபராதம் விதிப்பு திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பு



திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு திருட சென்ற இடத்தில் பெண்ணை கொலை செய்த வழக்கில் ரமேஷ் (எ)பாஸ்கர ரமேஷ்(34) என்பவரை அம்மைய நாயக்கனூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் அறிவுறுத்தலின் பேரில் அம்மையநாயக்கனூர் போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின்  முயற்சியால் இன்று திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள், குற்றவாளி ரமேஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 17 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.3000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad