திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் நாளை மின்தடை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 31 October 2023

திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் நாளை மின்தடை

 


திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூரில் மின்தடை



திண்டுக்கல்லை அடுத்த வேடசந்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (31ஆம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வேடசந்தூர் நகர், லகுவணம்பட்டி, நாகம்பட்டி, தம்மனம்பட்டி, முதலியார்பட்டி, வெள்ளனம்பட்டி, நாககோனனூர், காளனம்பட்டி, ஸ்ரீராமபுரம், அரியபித்தம்பட்டி, தட்டாரப்பட்டி, அய்யம்பாளையம், ஆண்டிகவுண்டனூர், மல்வார்பட்டி, சிக்கராம்பட்டி, சோனாபுதூர், மாத்திணிப்பட்டி, பூத்தாம்பட்டி, அம்மாபட்டி, குஞ்சுவீரன்பட்டி, நொச்சிப்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, சேனான்கோட்டை, ஓட்டநாகம்பட்டி, கோடாங்கிபட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெரும்பு, குருநாதநாயக்கனூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad