திண்டுக்கல் சீலப்பாடியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை தாலுகா போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 10 October 2023

திண்டுக்கல் சீலப்பாடியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை தாலுகா போலீசார் விசாரணை

 


திண்டுக்கல் சீலப்பாடியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை தாலுகா போலீசார் விசாரணை 


திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் மனைவி திவ்யா வயது 26. இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad