திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 19 October 2023

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம்

 


திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்சாரம் நிறுத்தம்



திண்டுக்கல் அங்குநகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் நகர் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, சென்னம



நாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை, திண்டுக்கல் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad