திண்டுக்கல் மாவட்டம் மக்கான் தெரு முகைதீன் ஆண்டவர் தர்கா 38வது வருட கந்தூரி விழா: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 31 October 2023

திண்டுக்கல் மாவட்டம் மக்கான் தெரு முகைதீன் ஆண்டவர் தர்கா 38வது வருட கந்தூரி விழா:

 


திண்டுக்கல் மாவட்டம் மக்கான் தெரு முகைதீன் ஆண்டவர் தர்கா 38வது வருட கந்தூரி விழா: 



திண்டுக்கல் மாவட்டம் மக்கள் தெருவில் அமைந்துள்ள முகைதீன் ஆண்டவர் தர்காவின் 38வது வருட கந்தூரி விழா இன்று அக்டோபர் 29 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற்றது மேலும் நேற்று இரவில் இருந்து உணவுகள் சமைக்கப்பட்டு இன்று காலை 7:00 மணி முதல்  உணவுகள் வழங்கப்பட்டுள்ளது மொத்தம்  7 ஆயிரம் நபர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர் முகைதீன் ஆண்டவர் கந்தூரி விழாவை மக்கான் தெரு  மகபூபே  சுபஹானி இளைஞர் மஜ்லிஸ் சார்பாக இந்த முகைதீன் கந்தூரி விழா  நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்  இவ்விழாவில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad