ஆத்தூர் செம்பட்டி கோழி சேவல் சந்தையில் 2 லட்சம் வர்த்தகம் : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 14 October 2023

ஆத்தூர் செம்பட்டி கோழி சேவல் சந்தையில் 2 லட்சம் வர்த்தகம் :


ஆத்தூர் செம்பட்டி கோழி சேவல் சந்தையில் 2  லட்சம் வர்த்தகம் : 



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டி கோழி சேவல் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் நடப்பது வழக்கம் அதேபோல் இன்று காலை 8 மணிக்கு சந்தை தொடங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல் ஆத்தூர் செம்பட்டி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் சுரைக்காய் பட்டி பாறைப்பட்டி கன்னிவாடி நிலக்கோட்டை வேடசந்தூர் ஐயம்பாளையம் சித்தையன் கோட்டை பாளையங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோழி சேவல் வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் வந்து கூடினர் இன்று நடந்த செம்பட்டி சந்தையில் 300-க்கும் மேற்பட்ட சேவல்மற்றும் கோழிகள் வியாபாரத்திற்காக வந்தன இது புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சென்ற வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வர்த்தகம் கூடுதலாக நடைபெற்றது சந்தையின் முடிவில் 2 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது. 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad