திண்டுக்கல்லில் ரூ.2¼ கோடி வாடகை பாக்கி: திண்டுக்கல் பஸ்நிலையத்தில் 5 கடைகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 14 October 2023

திண்டுக்கல்லில் ரூ.2¼ கோடி வாடகை பாக்கி: திண்டுக்கல் பஸ்நிலையத்தில் 5 கடைகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி


திண்டுக்கல்லில் ரூ.2¼ கோடி வாடகை பாக்கி: திண்டுக்கல் பஸ்நிலையத்தில் 5 கடைகளுக்கு சீல் - மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி



உதவி வருவாய் அலுவலர் விஜயராகவன் தலைமையில் நகர அமைப்பு பொறியாளர் தன்ராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி வேட்டையில் இறங்கினர். அப்போது வாடகை பாக்கி செலுத்தாத 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் உடனடியாக ரூ.10 லட்சம் வசூலானது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad