திண்டுக்கலில் உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் ஆயுத பூஜையை வழிபாடு
ஆயுதபூஜை அன்று ஒவ்வொரு துறைகளில் உள்ளவர்களும் தங்கள் கருவிகளை சுத்தம் செய்து பூஜை செய்வது வழக்கம்.
திண்டுக்கலில் உள்ள உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவர் மற்றும் உதவியாளர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு தங்களது வாகனஙகளை சுத்தம் செய்து வாழைமரம் மற்றும் மலர்கள் வைத்து சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரித்தனர். பின்பு தாங்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட கருவிகள் மற்றும் நோட்டுகளை வைத்து தேங்காய், பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment