நத்தம் டாஸ்மாக் கடை அருகே வாலிபர் மர்ம மரணம்:
திண்டுக்கல்லை அடுத்த நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகர் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் அரசு மதுக்கடை அருகே சீனி(35) என்பவர் சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி வாசிகள் நத்தம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவல் அறிந்து குறைந்தபொழுது காவல்துறையினர் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர் மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...
No comments:
Post a Comment