திண்டுக்கல் மாவட்டம்: ஸ்ரீ வாசவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 6 September 2023

திண்டுக்கல் மாவட்டம்: ஸ்ரீ வாசவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா:


திண்டுக்கல் மாவட்டம்: ஸ்ரீ வாசவி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா: 


மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது அதேபோல் நேற்று செப்டம்பர் 5ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கலில் உள்ள ஸ்ரீ வாசவி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடினர் இந்த விழாவில் மாணவிகள் ஆசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad