திண்டுக்கல்லில் வரும் திங்கள்கிழமை காந்தி ஜெயந்தியன்று இறைச்சி விற்பனைக்கு தடை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 30 September 2023

திண்டுக்கல்லில் வரும் திங்கள்கிழமை காந்தி ஜெயந்தியன்று இறைச்சி விற்பனைக்கு தடை


திண்டுக்கல்லில் வரும் திங்கள்கிழமை காந்தி  ஜெயந்தியன்று இறைச்சி விற்பனைக்கு தடை



திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-



திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அரசாணையின்படி காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி (திங்கள்கிழமை) அன்று அனைத்துவிதமான ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற இறைச்சி விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யவும் கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்கள் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன் அபராதம் விதிக்கப்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad