ஆத்தூர்:நிலக்கோட்டை, வத்தலகுண்டு :துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 19 September 2023

ஆத்தூர்:நிலக்கோட்டை, வத்தலகுண்டு :துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு:


ஆத்தூர்:நிலக்கோட்டை, வத்தலகுண்டு :துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின்தடை அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு துணைமின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 20 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வத்தலகுண்டு.பழைய வத்தலகுண்டு. கணவாய் பட்டி. கட்டக்காமன் பட்டி. ஆடுசாப் பட்டி. குரும்பபட்டி. கன்னிமார் கோவில் பட்டி. பண்ணைப்பட்டி. கெங்குவார் பட்டி. ஜி கல்லுப்பட்டி. சாமியார் மூப்பனூர். கீழ கோவில்பட்டி. வெங்கடா ஸ்ரீ கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் என மின் உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு. 


தமிழக குரல்  இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad