திண்டுக்கல்லில் காரில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது-900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல். - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 8 September 2023

திண்டுக்கல்லில் காரில் ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது-900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல்.


திண்டுக்கல்லில் காரில் ரேஷன் அரிசியை  கடத்தியவர் கைது-900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல்.


திண்டுக்கல் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பனையராஜா, செல்வம் மற்றும் போலீசார் நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கோவிந்தன் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது காருக்குள் 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்து கோவிந்தனை கைது செய்து 900 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad