ஆத்தூர்:செம்பட்டி கோழி சேவல் சந்தையில் ₹2 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்பட்டியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் கோழி சேவல் சந்தை நடப்பது வழக்கம் அதேபோல் இன்று 8:9:23 காலை 8 மணிக்கு சந்தை தொடங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல். ஆத்தூர்.செம்பட்டி. நிலக்கோட்டை. பாறைப்பட்டி.மேட்டுப்பட்டி. சுரைக்காய் பட்டி. ஒட்டன்சத்திரம். அய்யம்பாளையம். சித்தையன் கோட்டை. ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் கோழி சேவல் வளர்போர் இந்த சந்தைக்கு வந்துகூடினர் இந்த சந்தைக்கு 300க்கும் மேற்பட்ட கோழி சேவல் விற்பனைக்காக வந்தது இன்று நடந்த சந்தையின் முடிவில் ரூபாய் 2 லட்சம் வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment