திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 31 July 2023

திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்


திண்டுக்கல் ஆர்.எம்.காலனி  ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்


திண்டுக்கல் நகர் பகுதிகளில் ரோட்டோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு புகார்கள் வருவதை அடுத்து, திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஒன்பதாவது கிராசில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகம்  மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் ஜேசிபி இயந்திரம் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றியது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad