இடப்பிரச்சனை காரணமாக ஒருவரை கடுமையாக தாக்கிய மூன்று இளைஞர்களை கைது செய்து சிறை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 1 July 2023

இடப்பிரச்சனை காரணமாக ஒருவரை கடுமையாக தாக்கிய மூன்று இளைஞர்களை கைது செய்து சிறை


இடப்பிரச்சனை காரணமாக ஒருவரை கடுமையாக தாக்கிய மூன்று இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்



நேருஜி நகர் பகுதியில் இடப்புறத்தில் இடைத்தரகர் ஒருவரை தாக்கிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் அதிகப்படுத்தி சிறையில் அடைத்தனர். நேற்று இரவு எம்ஜிஆர் நகரை சேர்ந்த 23 வயது பிரபாகரன் 22 வயது சந்தோஷ் 20 வயது ஆகாஷ் ஆகிய மூன்று இளைஞர்களும் எஸ்ஏபி நகரில் குடியிருக்கும் நெல்சன் இன் வீட்டிற்கு சென்று வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த நெல்சனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று முன்னாள் ராணுவ வீரர் பாண்டி என்பவரின் வீட்டின் கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்து அவர் வீட்டின் முன்பாக இருந்த இருசக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்டதுடன் இதனை தட்டிக்கேட்ட பாண்டியை நெல்சனை வெட்டியது போல் உன்னையும் வெட்டி விடுவோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இதுகுறித்து நெல்சன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் பாண்டி ஆகியோர் சிசிடிவி காட்சியுடன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வேடசந்தூர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து  மூன்று இளைஞர்களையும் தொலைபேசி பெண்களை வைத்து மூன்று இளைஞர்களை கைது செய்து வேடசந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேடசந்தூர் சிறைச்சாலையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக வேடசந்தூர் செய்தியாளர் மணிமாறன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad