நத்தம் மல்லநாயக்கன்பட்டியில் எருதுகள் மாலை தாண்டும் விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செந்துறை ஊராட்சி மல்லநாயக்கன்பட்டியில் இன்று எருதுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான மாடுகள் கலந்து கொண்டு ஓடி இறுதியாக வெள்ளை துணியை தாண்டும் போட்டி நடந்தது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சுற்றுப்பட்டு ஏராளமான மாடு வளர்ப்போர் கலந்து கொண்டு எருது ஓடும் போட்டியில் ஈடுபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு போட்டியை கண்டுகளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment