நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சைக்கிள் வழங்கி பாராட்டினார் ஆட்சியர் பூங்கொடி. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 12 July 2023

நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சைக்கிள் வழங்கி பாராட்டினார் ஆட்சியர் பூங்கொடி.

 


நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவிக்கு சைக்கிள் வழங்கி பாராட்டினார் ஆட்சியர் பூங்கொடி.


திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாநில அளவில் பள்ளிகளுக்கிடையேயான குடியரசு தின விழா நீச்சல் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற செட்டிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி கார்த்திகாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி மிதிவண்டி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்(பொது)  சந்தனமேரி கீதா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, செட்டிநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்  கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad