கொடைக்கானல்: பேரிஜம் ஏரியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா பேரிஜம் ஏரியில் மூன்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் அப்பகுதிக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் ஒரு முக்கிய அறிவிப்பு 1.சுற்றுலா வாசிகள் எக்காரணத்தைக் கொண்டும் யானை அருகில் சொல்ல கூடாது 2. யானையின் அருகில் சென்று செல்பி எடுக்க கூடாது.3. யானையை அச்சுறுத்தும் வகையில் நடக்கக்கூடாது போன்ற விதிகளை சுற்றுலா வாசிகளுக்கு வனத்துறையினர் அறிவித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment