செம்பட்டி அருகே விபத்து 8 பேர் படுகாயம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 30 July 2023

செம்பட்டி அருகே விபத்து 8 பேர் படுகாயம்


செம்பட்டி அருகே விபத்து 8 பேர் படுகாயம் 


திண்டுக்கல்லை அடுத்த செம்பட்டி அருகே, வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள், லாரி மீது மோதின. இந்த விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். கார்கள் அப்பளம் போல் நொறுங்கின. இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இது குறித்து செம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad