ஆத்தூர்:செம்பட்டி கோழி சேவல் சந்தையில் ₹1.50 லட்சத்திற்க்கு வர்த்தகம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட செம்பட்டி கோழி சேவல் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை28:7:23 காலை 8 மணிக்கு தொடங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல் ஆத்தூர் நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம் சித்தையன் கோட்டை போன்ற பகுதியிலிருந்து 300-க்கும் மேற்பட்ட கோழிகள் வியாபாரிகளால் கொண்டுவரப்பட்டது ஆடி மாதம் என்பதால் சற்று வியாபாரம் மந்தமாக நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர் நேற்று நடந்த செம்பட்டி கோழி சேவல் சந்தையில் 1.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment