வங்கியில் தகுதியில்லாத பலருக்கு வீடு கட்ட கடன்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 20 June 2023

வங்கியில் தகுதியில்லாத பலருக்கு வீடு கட்ட கடன்...


திண்டுக்கல்லில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தகுதியில்லாத பலருக்கு வீடு கட்ட கடன் வழங்கி ரூ. 1.55 கோடி மோசடி செய்த வழக்கில் அந்த வங்கியின் முன்னாள் மேலாளர் உட்பட 15 பேருக்கு  மதுரை சிபிஐ நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது


 முன்னாள் வங்கி மேலாளர் என். குணசீலனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டைனை, ரூ.75 ஆயிரம் அபராதமும், தனி நபர் களான பால்ஜான்சன், குமரேசன் ஆகியோர்களுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை மற்றும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மகாலிங்கம், ஆறுமுகன், ராஜா தாமஸ், முரளி, திருப்பதி, தங்கராஜ், வடமலை, ஜேசுராஜ், சாரூன்ரஷீத், தேரடி முத்து, சுந்தரேஷன் ஆகியோர்களுக்கு தலா மூன்று மாதம் சிறை மற்றும் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.   


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள  செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad