குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 18 June 2023

குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது


பழனியில் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது


திண்டுக்கல் மாவட்டம்  பழனி, அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் அரசு மருத்துவர் வீட்டில் கடந்த ஏப்ரல் 14-ம்தேதி  நடைபெற்ற கொள்ளை வழக்கில் 5 பேரை பழனி நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இக்கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (30) என்பவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு S.P.பாஸ்கரன், பரிந்துரையின்படி கலெக்டர் பூங்கொடி, ராஜசேகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து பழனி நகர் போலீசார் ராஜசேகரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.         


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad