ஓய்வுபெற்ற போலீசாருக்கு எஸ்பி பாஸ்கரன் வாழ்த்து. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 30 June 2023

ஓய்வுபெற்ற போலீசாருக்கு எஸ்பி பாஸ்கரன் வாழ்த்து.

 


ஓய்வுபெற்ற போலீசாருக்கு எஸ்பி பாஸ்கரன் வாழ்த்து.


திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து இன்று 30.06.2023-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய சார்பு  ஆய்வாளர் முப்பிடாரி, சாமிநாதபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆறுமுகம், நில அபகரிப்பு மீட்பு மற்றும் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஜலால் முகமது, பழனி நகர் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கருப்பசாமி, கொடைக்கானல் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பன்னீர்செல்வம், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் முத்துசாமி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் பழனிச்சாமி, ஆயுதப்படை சிறப்பு சார்பு ஆய்வாளர் சின்னத்தம்பி ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad