சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 26 June 2023

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் விழிப்புணர்வு.


 சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போலீசார் விழிப்புணர்வு.


திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில், 

காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துக் கூறி பள்ளி, கல்லூரி மாணவர்களை உறுதிமொழி ஏற்கச் செய்து துண்டு பிரசுரம் மூலம் போதைப் பொருளுக்கு எதிராக  திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில் போலீசார் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad