50 லட்சம் வரை மொத்த ஆடுகள் விற்பனை... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 3 June 2023

50 லட்சம் வரை மொத்த ஆடுகள் விற்பனை...


ஆத்தூர் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் 50 லட்சம் வரை மொத்த ஆடுகள் விற்பனை                          


திண்டுக்கல் ஆத்தூர் செம்பட்டி ஆட்டுச் சந்தை 2:6:23நேற்று நடந்தது ஆட்டுச் சந்தைக்கு நிலக்கோட்டை. ஒட்டன்சத்திரம். அய்யம்பாளையம். சுரக்காய் பட்டி. பாறைப்பட்டி.மேட்டுப்பட்டி. சித்தையன் கோட்டை. கன்னிவாடி. போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து திண்டுக்கல் ஆத்தூர் செம்பட்டி ஆட்டுச் சந்தைக்கு வந்து கூடினர் ஆடு வியாபாரிகள். மேலும் சந்தைக்கு 500க்கும் மேற்பட்ட ஆடுகள்  விற்பனைக்காக சந்தைக்கு வந்து குவிந்தது.  மேலும் 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டுக்குட்டியின் விலை 6500 முதல் 8,500 வரை விற்பனைக்கு போனது. ஆயினும் சென்ற முறை விற்பனையான அளவிற்க்கு கூட  இந்த ஆண்டு ஆடுகளின் விற்பனை மந்தமாக நடந்துள்ளதாக ஆட்டு வியாபாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.மேலும் இந்த முறை 50 லட்சம் வரை ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்...


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad