பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சம் வருவாய் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 12 June 2023

பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சம் வருவாய்


 பழனி முருகன் கோவிலில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சம் வருவாய்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 17 லட்சத்து 51 ஆயிரத்து 630 வருவாய் கிடைத்தது. மலேசியா, சிங்கப்பூர். இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 267-ம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. இதைத்தவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 865 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 12 ஆயிரத்து 10 கிராம் காணிக்கையாக கிடைத்தது. 2-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad