செஞ்சிலுவை சங்கம் கட்டுவதற்கு இடத்தின் பட்டாவை அமைச்சர்கள் வழங்கினர்... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 May 2023

செஞ்சிலுவை சங்கம் கட்டுவதற்கு இடத்தின் பட்டாவை அமைச்சர்கள் வழங்கினர்...

 


செஞ்சிலுவை சங்கம் கட்டுவதற்கு இடத்தின் பட்டாவை அமைச்சர்கள் வழங்கினர்.


இந்தியன் செஞ்சிலுவை சங்கம் திண்டுக்கல் மாவட்ட கிளை அலுவலகம் கட்டுவதற்காக திண்டுக்கல் நகரம் அடியனூத்து கிராமத்தில் வார்டு எண்:6 பிளாக் எண்:36 நகரளவை  புல எண்:1655/10 -இல் 2700 சதுர அடி இடம் திண்டுக்கல் செஞ்சிலுவை மாவட்ட கிளை சார்பாக ரூபாய் 20,89,996 அரசுக்கு செலுத்தியும், மீதி தொகை அரசு மானியமாகவும் கொடுத்தது. இதையடுத்து இந்த இடத்திற்கான பட்டாவை   அமைச்சர் I.பெரியசாமி,  அர.சக்கரபாணி தலைமையிலும், கலெக்டர் விசாகன்,  நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாநகராட்சி மேயர் இளமதி ஆகியோர் முன்னிலையிலும், திண்டுக்கல் ரெட் கிராஸ் மாவட்ட அவை தலைவர் நாட்டாண்மை N.M.B.காஜாமைதீனிடம்  வழங்கினர். இதில் ரெட் கிராஸ்  EC மெம்பர்கள் 

சேக்தாவுது, மாரிமுத்து, சாதிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad