திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 988 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி... - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 6 May 2023

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 988 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி...

 


திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 988 பேர் நீட் தேர்வு எழுத அனுமதி.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு (நீட்) நாளை மே-7ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் 

திண்டுக்கல் மாவட்டத்தில் 5 மையங்களில் நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதில் 

பார்வதீஸ் கல்லூரியில் 936, என்.பி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் 840, என்.பி.ஆர். கல்லூரியில் 696, அனுகிரகா பள்ளியில் 168, பிரசித்தி வித்யாலயா பள்ளியில் 348 பேர் என மொத்தம் 2 ஆயிரத்து 988 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad