ரேஷன் அரிசியை பதுக்கிய உரிமையாளர் கைது. - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 8 April 2023

ரேஷன் அரிசியை பதுக்கிய உரிமையாளர் கைது.

 


பழனி பட்டத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள மாவு கடையில் 1050 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கிய உரிமையாளர் கைது.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் பழனி பட்டத்து விநாயகர் கோவில் பகுதியில் உள்ள மாவு கடையில் சோதனை செய்தனர். அப்போது அந்த கடையில் சாக்கு மூட்டைகளில் 1050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளரான முருகானந்தம்-56 என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad