போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 22 April 2023

போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

 


போக்சோ வழக்கில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை- திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு.


திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி, கீழக்கோட்டையை சேர்ந்த முருகன்-57. இவர் நிலக்கோட்டை, நரசிம்மா காலனியைச் சேர்ந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதற்காக, நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்து. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, முருகனுக்கு 5 ஆண்டுகள் சிறை தன்டணையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad