சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 32 ஆண்டுகள் சிறை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 12 April 2023

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 32 ஆண்டுகள் சிறை

 


நத்தத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 32 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் - திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2021 ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாரதிகணேஷ்(21) என்பவரை நத்தம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் S.P.பாஸ்கரன் அறிவுறுத்தலின்படி நத்தம் காவல்துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால், திண்டுக்கல் மகிளா நீதிமன்ற நீதிபதி சரண், பாரதி கணேசுக்கு 32 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad