மே தினத்தை முன்னிட்டு 01.05.2023 அன்று மதுபான விற்பனைத் தலங்கள் மூடப்பட வேண்டும் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 28 April 2023

மே தினத்தை முன்னிட்டு 01.05.2023 அன்று மதுபான விற்பனைத் தலங்கள் மூடப்பட வேண்டும்

 மே தினத்தை முன்னிட்டு 01.05.2023 அன்று மதுபான விற்பனைத் தலங்கள் மூடப்பட வேண்டும்



- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் உத்தரவு.


திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும்  எப்.எல்.1 உரிமம் பெற்ற  டாஸ்மாக்  சில்லரை  விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த  மதுக்கூடங்கள்,  எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமைத்தலங்கள் அனைத்தும் மே தினத்தை முன்னிட்டு 01.05.2023(திங்கட்கிழமை) அன்று மூடப்பட்டிருக்கும் என்றும், அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. 

அன்றைய நாளில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் வெ.முருகேசன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad