கீரனுார் பேரூராட்சியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 30 August 2024

கீரனுார் பேரூராட்சியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்


கீரனுார் பேரூராட்சியில் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைச்சர் திரு.அர.சக்கரபாணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்


மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கீரனுார் பேரூராட்சியில் இன்று (30.08.2024) புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி சுபாஷினி உட்பட பலர் உள்ளனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad