பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்காததை கண்டித்து திமுக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே திமுக திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பாக மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்காததை கண்டித்து
திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏராளமான திமுக வினர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment