வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்து கிராம மக்கள் சிறை பிடிப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 13 June 2024

வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்து கிராம மக்கள் சிறை பிடிப்பு


வேடசந்தூரில் பெண்களைக் கண்டால்   நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்து கிராம மக்கள் சிறை பிடிப்பு 


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பெண்களைக் கண்டால் ஓசி டிக்கெட் என்று நிறுத்தாமல் செல்லும் அரசு பேருந்தை சிறை பிடித்து   கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad