ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை ரூ.2000 அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 4 April 2024

ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை ரூ.2000 அபராதம்

 


ஒட்டன்சத்திரத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 ஆண்டுகள் சிறை ரூ.2000 அபராதம்


திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக அம்சராஜன் என்பவரை ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால்  நீதிபதி அவர்கள், குற்றவாளி அம்சராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad