தாடிக்கொம்பில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 1 April 2024

தாடிக்கொம்பில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதம்

 


தாடிக்கொம்பில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.5000 அபராதம்


திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2022 ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக கவின்குமார் என்பவரை தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள் கவின்குமாருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad