செந்துறை கோவில்பட்டியில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 27 February 2024

செந்துறை கோவில்பட்டியில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

 


செந்துறை கோவில்பட்டியில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது


திண்டுக்கல் மாவட்டம் செந்துறை கோவில்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா (வயது 30).இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார் . இவர் அதே பகுதியில் திருமணமான 35 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இது குறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து  இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad