அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வைகை ஆற்றுப்படுகையில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோவிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து மோட்ச தீபம் ஏற்றி காக்கைக்கு சாதம் வைத்து வழிபாடு செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment