எம்.பியை காணவில்லை... கண்டா வரச் சொல்லுங்க திண்டுக்கல் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு
எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை... கண்டா வரச் சொல்லுங்க இப்படிக்கு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி மக்கள் என்று திண்டுக்கல் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment