திண்டுக்கல்லில் மிளகாய் பொடி தூவி ஓட ஓட பட்ட பகலில் வெட்டி படுகொலை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 26 February 2024

திண்டுக்கல்லில் மிளகாய் பொடி தூவி ஓட ஓட பட்ட பகலில் வெட்டி படுகொலை

 


திண்டுக்கல்லில் மிளகாய் பொடி தூவி ஓட ஓட பட்ட பகலில் வெட்டி படுகொலை


திண்டுக்கல் மாநகராட்சி 25 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர்  சிவா  அவர்களின் தந்தை நாகராஜன் என்பவர் திண்டுக்கல் மக்கான்  பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மிளகாய் பொடி தூவி ஓட ஓட பட்ட பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 


சம்பவ இடத்தில் புறநகர் டிஎஸ்பி உதயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad