பழநி மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 28 February 2024

பழநி மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர்

 


பழநி மாரியம்மன் கோவில் தேரோட்டம் பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர் 


பழநி மாரியம்மன் கோவில்  மாசிப் பெரும் திருவிழா வில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று மாலை  அதி விசேஷமாக நடைபெற்றது.


நகரெங்கும் திரளான பக்தர்கள் நான்கு இரதவீதிகளில் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad