வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேர் கைது ரூ.9260 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 3 December 2023

வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேர் கைது ரூ.9260 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

 


வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 4 பேர் கைது ரூ.9260 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்



திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எஸ்.பி.பாஸ்கரன் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலக்கோட்டை டிஎஸ்பி.முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வத்தலகுண்டு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாலச்சந்தர், சின்னதுரை, பாலமுருகன், சின்னகாளை ஆகிய நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.9260 பணம், சிங்கம், ரோசா, தங்கம், குயில், நல்லநேரம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களை கொண்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad