நத்தம் அருகே அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 18 November 2023

நத்தம் அருகே அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்

 


நத்தம் அருகே அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்



திண்டுக்கல்லை அடுத்த நத்தம் அருகே லி-வலையபட்டியைச் சேர்ந்த சின்னையா(45) என்பவரை மர்ம நபர் ஒருவர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சின்னையா மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad