திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் முற்றிலும் அழுகிய நிலையில் ஆண் சடலம் செம்பட்டி காவல்துறையினர் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 13 November 2023

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் முற்றிலும் அழுகிய நிலையில் ஆண் சடலம் செம்பட்டி காவல்துறையினர் விசாரணை


திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் முற்றிலும் அழுகிய நிலையில் ஆண் சடலம் செம்பட்டி காவல்துறையினர் விசாரணை



திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் மர்மமான முறையில் புதருக்குள் சாக்குமூட்டையில் கட்டி வீசி எறியப்பட்ட  40 வயதுடைய ஆண் சடலம் கிடந்தது முற்றிலும் அழுகிய நிலையில் இந்த சடலம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சடலம் யாருடையது, எப்படி கொலைசய்யப்படார் என்பது குறித்து செம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad