பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 13 November 2023

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது

 


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது



திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.



வருகிற 18-ஆம் தேதி சூரசம்ஹாரமும், வருகிற 19-ஆம் தேதி மலைக்கோவிலில் காலை 9.30 மணி அளவில் வள்ளி, தேவசேனா சமேதர் சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad