திண்டுக்கல் வேம்பார்பட்டியில் 11 பவுன் கொள்ளை சாணார்பட்டி போலீசார் விசாரணை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 15 November 2023

திண்டுக்கல் வேம்பார்பட்டியில் 11 பவுன் கொள்ளை சாணார்பட்டி போலீசார் விசாரணை

 


திண்டுக்கல் வேம்பார்பட்டியில் 11 பவுன் கொள்ளை சாணார்பட்டி போலீசார் விசாரணை



திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வேம்பார்பட்டியில் நாகம்மாள் கோவில் தெருவில் வசிக்கும் உமாமகேஸ்வரி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை கொள்ளையடிக்க பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad