திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டின் பால்கனி சுவர் இடிந்து விழுந்தது தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் மீட்டதால் 5 பேர் தப்பினர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டின் பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் ஒரு பெண் காயம் அடைந்தார். பிறகு மாடியில் சிக்கிய 5 பேரை தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.
மோசமான நிலையில் இருக்கும் பழைய கட்டிடங்களில் வசிப்போர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்திவதாகவும் கட்டிடங்களின் ஸ்திர தன்மையை சோதித்து கொள்வது அவசியம் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment