திண்டுக்கல்லில் 4 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1500 அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 27 October 2023

திண்டுக்கல்லில் 4 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1500 அபராதம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


திண்டுக்கல்லில் 4 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் ரூ.1500 அபராதம்  மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை



திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் செபாஸ்டின் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் செல்வராணி, தட்சிணாமூர்த்தி, கேசவன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் R.M.காலனி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கடைகளில் பிளாஸ்டிக் பதுக்கி வைத்து பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டு அந்த கடைகளில் இருந்து 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1500 அபராதம் விதித்தனர்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad